புனித தேவசகாயத்தின் பிறப்பும் இளமையும்

புனித தேவசகாயத்தின் பிறப்பும் இளமையும் என்ற இந்த பதிவின் வழியாக, கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற ஊரில் பிறந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதனால் பல துன்பங்களை அனுபவித்து இறந்து இன்று  புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள  […]

Continue reading

புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை

புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகாமையில் அமைந்துள்ள புலியூர் குறிச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இடது புறத்தில்  அமைந்திருப்பதை காணலாம். நீலகண்ட பிள்ளை […]

Continue reading

இருமல் சளிக்கு ஆயுர்வேத மருந்து

காலநிலைகள் மாறும்போது அநேக நபர்களுக்கு சளி மற்றும் இருமல் தொந்தரவு வந்துவிடுகின்றது. இருமல் சளிக்கு ஆயுர்வேத மருந்து  என்ற இந்த பதிவின் வழியாக Elements Cof – Nil என்ற பக்கவிளைவில்லாத பிரபல நிறுவனத்தின் […]

Continue reading

சமூக வளர்ச்சியில் இளைஞர்கள்

“வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு, சமூக வளர்ச்சியில்  இளைஞர்கள் நிச்சயம் ஈடுபாடு காட்டவேண்டும்.  மரணம் என்னும் முடிவு வருவதற்குள் அதனை சமுக நலனுக்காக செலவு  செய்வதே சிறப்பு”. சமூக ஈடுபாட்டில் இளைஞர்கள் விதை ஒன்று […]

Continue reading

வெற்றிக்குத் தேவை இலட்சியமே 

இன்றைய சமூகத்தில் சாதிக்க விரும்பும் நபர்களுக்கு அடிப்படை தேவை இலட்சங்கள் அல்ல. வெற்றிக்குத் தேவை இலட்சியமே. வெற்றி பெற பணம்தான் முக்கியம் என்றால் இந்த சமூகம் இந்த அளவு வளர்ந்திருக்காது. வெற்றி என்றால் என்ன? […]

Continue reading

மாமியார் மருமகள் உறவு சிறக்க

மாமியார் மருமகள் உறவு சிறக்க என்ற இந்த பதிவில், குடும்ப உறவில் கணவன் மனைவி உறவிற்கு  அடுத்த நிலையில் உயர்ந்து நிற்பது மாமியார் – மருமகள் உறவே !. இந்த உறவு இன்று பல […]

Continue reading

இல்லற வாழ்வில் வெற்றி பெற

இல்லறம் என்பது ஒரு இனிமையான வாழ்கை முறை. இந்த இல்லற வாழ்வில் எல்லோரும் வெற்றி பெற முடிகின்றதா? இல்லை. இல்லற வாழ்வில் வெற்றி பெற இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவியாய் இருக்கும் என […]

Continue reading

மனித உறவுகளின் முக்கியத்துவம்

மனிதர்களுக்கு இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் உன்னதமானது. மனித உறவுகளின் முக்கியத்துவம் என்பது இன்று பல இடங்களில் புரிதல்களுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த பதிவில் காண்போம். உறவின் அடித்தளம் நம்பிக்கை […]

Continue reading

வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும்

வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும் என்ற இந்த பதிவின் வழியாக வேலை இல்லா திண்டாட்டம் என்ற மாபெரும் சவாலை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கலாம். வேலை இல்லா திண்டாட்டம் ஏன்? இன்று நமது இந்திய […]

Continue reading

கருவிலிருந்து கல்லறை வரை

உயிர்கள் தோன்றும் இடம் தான் தாயின் கருவறை. கருவிலிருந்து கல்லறை வரை மனிதன் செல்லும் முன் சந்திக்கும் சில்லறை பிரச்சனைகள் ஏராளம், ஏராளம் . கருவுக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட நாட்களில் மனிதனின் வாழ்க்கைப் பயணம் […]

Continue reading