Tag: தேவசகாயம் பிள்ளை கவிதைகள்

புனித தேவசகாயத்தின் பிறப்பும் இளமையும்

புனித தேவசகாயத்தின் பிறப்பும் இளமையும் என்ற இந்த பதிவின் வழியாக, கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற ஊரில் பிறந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதனால் பல துன்பங்களை அனுபவித்து இறந்து இன்று  புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள  […]

Continue reading

புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை

புனித தேவசகாயம் முட்டிடிச்சான் பாறை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகாமையில் அமைந்துள்ள புலியூர் குறிச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இடது புறத்தில்  அமைந்திருப்பதை காணலாம். நீலகண்ட பிள்ளை […]

Continue reading