Month: March 2022

மனதை தொடர்பு கொள்ள டெலிபதி

இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களேஉலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும், நொடிப் பொழுதில்  எந்த உபகரணமும் இன்றி நமது ஆழ்மனதை வைத்து அவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஆம் நிச்சயம் தொடர்பு கொள்ள முடியும். அந்த […]

Continue reading

ஆழ்மனதின் அபார சக்திகள்

மனிதனுடைய மனமானது இரண்டு பகுதிகளாக பிரிந்து இருக்கின்றது.  அதில் ஒன்று ஆழ்மனம் இன்னொன்று வெளிமனம். நமது மனதை நாம்  அன்றாட வாழ்க்கையில் 10% தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இன்னும் அதிகமாக ஆழ்மனதை பயன்படுத்தி எப்படி […]

Continue reading

நாம் விரும்பியதை அடைவது எப்படி?

ஒரு மனிதனுடைய வாழ்வில் முன்னேற்றங்கள் தடை படுவதற்கு மிக முக்கியமான காரணம் அந்த நபரிடம் காணப்படும் எதிர்மறை எண்ணங்களே. நாம் விரும்பியதை அடைய வேண்டுமெனில்  தடைகளை உடைத்தெறிய வேண்டும். அதேநேரம் நம் எண்ணங்களை நேர்மறையாக […]

Continue reading

நம்பிக்கையின் ஆற்றல்கள்

எல்லா அறிவையும் எல்லோருக்கும் சமமாக கொடுத்திருக்கின்றது இயற்கை அல்லது இறைவன். அதில் ஒரு சிலர் மட்டும் வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்று, மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி செல்பவர்களுக்கு சொந்தக் காரர்களாக மாறி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கின்றார்கள். […]

Continue reading

உன்னை நீ அறிவாய்

தலைப்பை பார்த்தவுடன் என்னை எனக்கு நன்றாக தெரியுமே என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக புரிகிறது. சாதாரணமாக உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து இருப்பது அல்ல இந்த தலைப்பின் நோக்கம்.   நமது உள்ளத்தின் ஆழத்திற்கு […]

Continue reading