Woman Companion benefits in Tamil

Elements Wellness Woman Companion என்பது  Mi Lifestyle Marketing நிறுவனம் பெண்களின் உடல் நலனுக்கென்றே சிறப்பாக தயாரித்த ஒரு அற்புத ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த பொருள் பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு எவ்வாறெல்லாம் துணைபுரிகின்றது என்பதை குறித்து இந்த பதிவில் காண்போம்.

உமண் கம்பானியனியனின் சிறப்பு

உலகில் மனித இனம் தோன்றியது முதலே தோன்றிய வேதம் தான்  ஆயுர்வேதம். இது ஒரு உன்னதமான சிகிட்சை முறை. இன்று உலகம் முழுவதும் ஆயுர்வேதத்தின் அருமையை உணர்ந்துள்ளனர். பல வெளிநாட்டினர் ஆயுர்வேதத்தை தேடி இந்தியா வருகின்றனர். இத்தகைய  பெருமை   வாய்ந்த ஆயுர்வேத முறையில் தயாரித்து மகளிர்  நலனுக்காக வழங்குவது தான்  Mi Lifestyle Marketing நிறுவனத்தின் Elements Wellness Woman Companion.சிறப்பு. இது பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சினையில் இருந்து விடுதலை தருகின்றது.

Woman Companion என்றால் உடனிருப்பவர் என்று பொருள். இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாய் பருவத்தில் இருக்கின்றார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் மாதவிடாய் காலத்தில் பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள்.  மாதவிடாய் என்றால் என்ன? பெண்கள் கருத்தரிக்க இயற்கை தந்த அற்புத வரம் தான் மாதவிடாய். இது  கூச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல. இந்தியாவில் பாலியல் தொடர்பான கல்விமுறைகள் சரியாக இல்லாதது ஒரு சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம்  பெண்கள் பருவம் அடையும் வயது அதாவது முதல் மாதவிடாய் ஆரம்பிப்பது 14 வயதிற்கு பிறகு தான். ஆனால் இன்றோ,  ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, தேவைக்கு அதிகமான ஹார்மோன் மாற்றங்களால் 8 வயதிலிருந்தே பருவமடைதல் நடக்கின்றது. இதனால் விரைவில் முதுமை தோற்றம் வருகின்றது.

ADVERTISEMENT

மாதவிடாய் நிறுத்தம் 45 வயது முதல் 55 வயதுக்குள் நடக்கின்றது. மாதவிடாய் தொடர்புள்ள உறுப்பு கர்ப்பபை. ஆரோக்கியமான உடலுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் 28 நாள் ஆகும். பெரும்பான்மையான மக்களுக்கு  இந்த சுழற்சியும்  ஆரோகிய குறைபாட்டால் 21 நாளிலிருந்து 35 நாளுக்குள் நடக்கின்றது .

மாதவிடாய் என்றால் என்ன?

கருப்பை எனப்து 28 நாளைக்கு ஒருமுறை கருமுட்டை வெளியேறும். ஒருமுறை மாதவிடாய் முடிந்து 14 ம் நாள்தான் அடுத்த கருமுட்டை உருவாகும். இந்த கருமுட்டையுடன் ஆணின் விந்தணு இணையும் போதுதான் கருத்தரித்தல் உருவாகுகின்து. அப்படி விந்தணு கரு முட்டையில் சேராத பட்சத்தில் அந்த கருமுட்டை ஆனது இரத்தத்துடன் வெளியேறி விடுகின்றது. இதைத்தான் மாதவிடாய் என்று அழைக்கின்றோம். பின்னர் அந்த உடலானது அடுத்த கருத்தரிப்புக்கு தயார் ஆகின்றது.

எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பல பெண்களும் இந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.  குறிப்பாக மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த நேரத்தில் பல சிரமங்களை அனுப்பிக்கின்றனர். இன்னும் இரத்த சோகை உடைவார்கள் மிகவும் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் 60%பெண்களும் இரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். 21% பெண்கள் தைராய்டு பிரச்சனை உடையவர்கள்.

ADVERTISEMENT

இவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதுபோல உடல் எடை அதிகம் உள்ளோரும் மாதவிடாய் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உடையோரும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். எண்ணையில் தயாரித்த பொருட்கள், இனிப்பு, உப்பு, தரமற்ற உணவுகள் போன்றவை அதிகம் பயன்படுத்துவபர்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் பாதிக்க படுகின்றனர். அதுபோல சுத்தமில்லாத, சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழ்பவர்கள் தொற்றுகளினால்   பாதிக்கப்படுகின்றனர். இதனால் கீழ்காணும் பிரச்சனைகள் வருகின்றன.

28 நாளுக்கு ஒருமுறை வரவேண்டிய  சுழற்சி நிரந்தரமாக நின்று விடுகின்றது. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அதாவது 1 அல்லது 2 மாதங்களுக்கு மேல் இடைவெளியில்  (Irregular Periods) நடக்கின்றது.ஆரோக்கியமான உடல் எனில் இரத்தப்போக்கானது 3 முதல் 7 நாள்களுக்குள் முடியவேண்டும். ஆனால் பலருக்கும் இதையும் தாண்டி பலநாள்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருக்கின்றது.

சிலருக்கு தேவைக்கு கூட இரத்தப்போக்கு  இல்லாமல் மிகவும் குறைவாக இருக்கின்றது.மாதப்போக்கின் 3 நாள்களுக்கு முன்பே  ஹார்மோன் மாற்றங்களால் இனம்புரியாத கவலை, பதட்டம், கடுமையான கோவம்,சோகம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றது.மிகுந்த வலியோடு அதாவது தலைவலி, வயிற்றுவலி, உடல் வலி, கைகால் வலிகள், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைகளோடு போராட்டம் நடக்கின்றது.

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பல மருத்துவ முறைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட மருந்துகளை   தொடர்ந்து நாம் எடுக்கும்போது பல பக்கவிளைவுகள் வருகின்றன. அதாவது பல புதிய நோய்கள் வருகின்றன. இவற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு பக்க விளைவுகள் இன்றி ஆரோக்கியமாக வாழ உங்களுக்காகவே    Mi Lifestyle Marketing நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது  Elements Wellness Woman Companion என்ற ஆயுர்வேத சிறப்பு . இந்த பொருளின் மகத்துவத்தை குறித்து தொடர்ந்து இந்த பதிவில் காண்போம்.

எமது முந்தய பதிவை வாசிக்க: ON & ON Diaba Life benefits in Tamil

ADVERTISEMENT

பக்க விளைவு இல்லாத தீர்வு

இந்தியாவில் பலகோடி பெண்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல், தீர்வு தரக்கூடியமருத்துவ முறை இருக்கின்றதா என்றால் நிச்சயம் இருக்கின்றது. அது தான் பெண்களின் தோழி என அழைக்கப்படும்  Elements Wellness Woman Companion. Mi Lifestyle Marketing நிறுவனத்தில் அதி வேகமாக விற்கப்படும் மிக உன்னதமான  பொருளில் இதுவும் ஓன்று.

இந்த பொருள் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப் பட்ட ஒரு அற்புதமான துணை உணவாகும். இது உணவு என்பதால் எந்த மருத்துவரையும் நீங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டியது இல்லை. நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும்  மருந்துடன் 1 மணிநேர இடைவெளி விட்டு இந்த பொருளை பயன்படுத்தலாம். சில மாதங்களில் நீங்கள் பயன்படுத்தும் மற்ற மருந்துகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். இன்னும் ஒருசில மாதங்கள் தாண்டி பிரச்சனை சரி ஆனவுடன் இந்த Woman Companion என்ற பொருளையும் நிறுத்திக் கொள்ளலாம். பின்னர் என்ன! ஆரோக்கியமாக வாழ்வை தொடரலாம்.

உமண் கம்பானியனியனின் செய்ல்பாடுகள்

இந்த பொருளின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இந்த பொருளில் அடங்கியுள்ள மூலிகைகள் தான். மிகவும் அரிதான மூலிகைகள் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது. 20 ற்கும் மேற்பட்ட மூலிகைகள் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அந்த மூலிகைகள் ஒவ்வொன்றின் பயன்களை தொடர்ந்து காணலாம். அதில்   மிக முக்கியமான  மூன்று மூலிகைகள் வெள்ளிலாதி பட்டை, மஞ்ஜிட்டி, அசோக பட்டை ஆகிய 3 மூலிகைகளை குறிப்பிடலாம். வெள்ளிலாதி பட்டை உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டை சீராக்குகின்றது.

ADVERTISEMENT

மஞ்ஜிட்டி உடலில் புதிய இரத்தம் உருவாக உதவி செய்கின்றது. அசோக பட்டை  வலி நிவாரணியாக பயன்படுகின்றது. அசோக பட்டை  என்ற மூலிகையை ஆயுர்வேதம் பெண்களின் தாய் என அழைக்கின்றது. காரணம் மாதவிடாய் தொடர்பான வலிகள்,  பதட்டம், கோபம், கவலை போன்ற உணர்வுகளிலிருந்து விடுதலை  கொடுப்பது தான் அசோக பட்டை. மேலும் இந்த பிரச்சனைகள் அதிகரிக்க  ஒரு முக்கிய காரணம் வாதத்தின் அளவு அதிகரித் திருப்பது  ஆகும். அதையும் இந்த அசோக பட்டை  சரி செய்கின்றது.

அதுபோல இதில் சேர்க்கப் பட்டுள்ள  குறுந்தோட்டி அல்லது சித்தா முட்டி என்ற மூலிகை உடலுக்கு நல்ல பலத்தை தருகின்றது.  கோரைக் கிழங்கு மற்றும் அதிமதுரம் போன்ற மூலிகைகள் வாதத்தை தணிக்கவும், செரிமானத்தை சீராக்கவும், உடல் கழிவுகளை வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  பயன் படுகின்ற்றது.  இது மட்டும் அல்லாமல் இன்னும் பல நன்மைகளை செய்கின்றது.அதுபோல மூக்கிரட்டை கீரையானது உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் சேதங்களை சரி செய்கின்றது. இந்த மூலிகைகளில் மிக முக்கியமானது என்பதால் விஞ்ஞானிகள் இதை ராஜ மூலிகை எனவும் அழைப்பர்.

மர மஞ்சள் ஆகிய மூலிகை தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. அதே நேரம் வலி நிவாரணியாகவும் பயன்படுகின்றது. பிரம்மி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா ஆகிய இந்த மூலிகைகள் முளையின் செயல்பாட்டை சீராக்குகின்றது. அதாவது இந்த காலகட்டத்தில் ஏற்படும் இனம்புரியாத கவலை, பதட்டம், கடுமையான கோவம்,சோகம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருகின்றது.

மேலும் நிலப்பனை கிழங்கு மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு இது இரண்டும் பெண்களின் மிக முக்கிய பிரச்சனையான வெள்ளைப்படுதல் என்ற தொல்லையில் இருந்து விடுபட வைப்பதோடு இரத்த சோகை பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தருகின்றது. வீக்கங்களையும் குறைக்க பயன்படுகின்றது.

உமண் கம்பானியனியனை பயன்படுத்துவது எப்படி?

ADVERTISEMENT

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு கீழ்காணும்   Elements Wellness பொருட்களை சேர்த்து எடுத்தால் வெகு விரைவில் பலன் பெறலாம்.

மாதவிடாய் என்பதே உங்கள்  வாழ்வில் இல்லை என்றால் Woman Companion சிறப்பு உணவுக்கு பின் 20 நிமிடங்கள் கழித்து 15 மில்லி வீதம் 2 நேரம் எடுக்க வேண்டும். அதாவது ஒருநாள் 30 மில்லி தேவை. இத்துடன் இம்மினோ 3 பிளஸ் கேப்ஸுல்   காலை 1 மற்றும் இரவு 1 என மட்டும் உமண் கம்பானியனியனுடன் சேர்த்து எடுக்கலாம்.

மதியம் உணவுக்கு பின் 20 நிமிடத்துக்கு மேல் பீலிங் கேப்ஸுல் 1 நேரம் மட்டும் எடுக்கவேண்டும். அத்துடன் கவாச்பிரஷ் தினம் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுக்கவேண்டும். இதற்கு நேரம் பிரச்சனை இல்லை. எப்போது வேண்டு மென்றாலும் பயன் படுத்தலாம். இந்த நான்கு பொருட்களும் சேர்த்து குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் எடுக்கும் போது நிச்சயம் மாதவிடாய் வரும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி (Irregular Periods) உடைவார்கள் எனில்  Woman Companion சிறப்பு உணவுக்கு பின் 20 நிமிடங்கள் கழித்து 15 மில்லி வீதம் 2 நேரம் எடுக்க வேண்டும். உடன் மல்டி ஹார்ட் பிளட் புரிபியர் 15 மில்லி வீதம் 2 நேரம்   அத்துடன் கவாச்பிரஷ் தினம் ஒரு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை எடுக்கவேண்டும். இன்னும் பீலிங் கேப்ஸுல் மற்றும் சிறப்பு 1 வேளை எடுக்கவேண்டும். இப்படி தொடர்ந்து 6 மாதங்கள் எடுக்க வேண்டும்.

இரத்தப்போக்கு குறைகுறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அவர்களுக்கு Woman Companion சிறப்பு உணவுக்கு பின் 20 நிமிடங்கள் கழித்து 15 மில்லி வீதம் 2 நேரம் எடுக்க வேண்டும். மதியம் உணவுக்கு பின் 20 நிமிடத்துக்கு மேல் பீலிங் கேப்ஸுல் 1  ஒரு நேரம் மட்டும் எடுக்கவேண்டும். இந்த பிரச்சனைக்கு தொடர்ந்து 3 மாதங்கள் எடுக்கவேண்டும்,

ADVERTISEMENT

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தாங்கமுடியாத மன ரீதியான அல்லது உடல் ரீதியான  வலிகள் வரும். அதில் மன ரீதியான வலிகளான படபடப்பு, கோபம்,கவலை உள்ளவர்களுக்கு Woman Companion சிறப்பு  15 மில்லி வீதம் 2 நேரம் எடுக்க வேண்டும். அத்துடன் சேர்த்து பைட் ஸ்ட்ரெஸ் கலை  மற்றும் இரவு  1 வீதம் எடுக்கவேண்டும்.

உடல் ரீதியான வலிகளான வயிற்று வலி,தலை வலி , கை  மற்றும் கால்  வலிகள், இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனை உடையவர்களுக்கு  15 மில்லி வீதம் 2 நேரம் Woman Companion சிறப்பு எடுக்க வேண்டும். அத்துடன் நோ வேதனா கேப்ஸுல் கலை  மற்றும் இரவு  1 வீதம் எடுக்கவேண்டும் இரண்டு நேரம் எடுக்க வேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது

இந்த பொருட்களை கர்ப்பிணி பெண்கள் எடுக்கக் கூடாது.

தாய்ப்பால் கொடுப்பவர்கள் இதை பயன்படுத்த கூடாது.

ADVERTISEMENT

குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த பொருட்களை எடுத்தும் பலன் கிடைக்கவில்லை என்றால் ஒரு மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது.

எமது அடுத்த பதிவை படிக்க: Elements wellness Melt fat benefits in Tamil

இந்த பொருட்கள் உங்களுக்கு தேவை எனில்  COMMENT BOX ல்  உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவி செய்து கொடுக்கப்படும். அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

Leave a Reply