ON & ON Diaba Life benefits in Tamil

சர்க்கரை …  ஆகா பெயரில் தான் எவ்வளவு இனிமை! பெரியளவில் மட்டும் தான் இனிமை. இதன் பக்க விளைவால் வரும் பாதிப்புகளின் கொடுமைதான் அதிகம். சரி சர்க்கரை நோய் என்றால் என்ன? அது ஏன் வருகின்றது? சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியுமா? இந்த நோய் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகின்றது Diaba Life என்கின்ற பொருள் குறித்த இந்த பதிவு.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

இந்தியாவில் சுமார் 6 கோடி நபர்கள் சர்க்கரை  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். 2030 ற்குள் இந்தியாவில் 10 கோடி மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. வரும் காலங்களில்  இன்னும் பலகோடி மக்கள் இந்த குறைபாட்டினால்  பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

நீங்கள் சர்க்கரையினால் பாதிக்கப்  பட்டவராகவும் இருக்கலாம், அல்லது இந்தனால் பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விழிப்புணர்வோடு வாழ்பவராக இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள், சர்க்கரை என்பது ஒரு நோயே இல்லை. அப்புறம் என்ன? எல்லாரும் மருந்து வாங்கி உண்கின்றார்களே! நீங்கள் சர்கரையை நோய் இல்லை என சொல்கின்றீர்கள்? ஆம் அது நோயே இல்லை.

அது நமது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைபாட்டினால் வருகின்ற ஒரு பாதிப்பாகும்.சர்க்கரை நோய் எப்படி வருகின்றது ? நமது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகாரிக்கும் போது  அதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என சொல்லப் படுகின்றது. நாம் உண்ணும் உணவானது நமது உடலின் உள் செல்லும்போது நமக்கு சக்தியாக மாறவேண்டும் எனில் அது சரியாக ஜீரணம் ஆகவேண்டும்.

ADVERTISEMENT

அப்படி குடலில் ஜீரணம் ஆன உணவிலிருந்து, குளுக்கோஸ் ஆனது இரத்த நாளங்கள் வழியாக உறிஞ்சப்பட்டு உடல் முழுக்க சுற்றிக்கொண்டே இருக்கும். இப்படி சுற்றிக்கொண்டு இருக்கும் குளுக்கோஸ் நன்றாக ஜீரணம் ஆகியிருந்தால் அதற்கு கணையம் இன்சுலினை கொடுக்கும். அப்போது அந்த குளுக்கோஸ்  நமது செல்களில் சென்று சக்தியாக மாறி நமக்கு பலம் தரும்.

தேவைக்கு அதிகமாக இருக்கும் நல்ல குளுக்கோஸ் நமது மஸில்களில் சேமித்து வைக்கப்படும். நாம் ஒருநாள் உணவருந்தாமல் இருந்தால், வழக்கமாக உருவாகும் பசி உருவாகும். அப்போது நாம் உணவை உடலுக்கு கொடுக்கமுடியாமல் போனால் உடனடியாக மஸில்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நல்ல குளுக்கோஸ் ஆனது உடலில் கலந்து செல்களுக்குள் சென்று சக்தியாக மாறுகின்றது. நாம் உணவு உண்டது போன்ற ஒரு உணர்வும் வருகின்றது. இது சர்க்கரை நோயாளிக்கு நடைபெற வாய்ப்பு இல்லை.

நன்றாக ஜீரணம் ஆகாத குளுக்கோஸ்சுக்கு  கணையம் இன்சுலின் வழங்காது. எனவே அவை செல்களுக்குள் செல்ல இயலாது. இது ஒருபுறம் இருக்க சிலரது கணையம் சுத்தமாகவே இன்சுலினை சுரக்கவே செய்யாது. இன்னும் சிலருக்கு போதுமான அளவு சுரக்காமலும் இருக்கலாம். இப்படி இன்சுலின் கிடைக்காத குளுக்கோஸ் இரத்தத்தில் சுற்றிக்கொண்டே  இருக்கும். இவை இரத்த நாளங்களில் படிந்து கொழுப்பாக மாறிவிடும். இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் மீதி குளுக்கோஸ் தான் சர்க்கரை நோய் என அழைக்கப் படுகின்றது.

சர்க்கரை நோயின் வகைகள்

இந்த சர்க்கரை நோயில் 3 வகைகள் உள்ளன. அவையாவன வகை 1, வகை 2, வகை 3, என பிரிக்கப் பட்டுள்ளது.

ADVERTISEMENT

I .வகை 1

வகை 1 சர்க்கரை நோய் என்னவென்றால் சுத்தமாகவே கணையம் வேலை செய்யாதது ஆகும். இது பெரும்பாலும் பிறவியிலே கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் ஏற்படுகின்ற குறைபாடு ஆகும். இப்படிப்பட்ட குறைபாட்டில் இருப்பவர்களுக்கு வாழ்கை முழுவதும் வெளியில் இருந்து இன்சுலின் வழங்கப்படவேண்டும். அப்போது தான் இவர்களால் உயிர்வாழமுடியும்.

II .வகை 2

உலகில் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கக்கூடிய சர்க்கரை நோய் வகை 2 ஐ சார்ந்தது ஆகும். இங்கு பலருக்கும் தேவைக்கு இன்சுலின் சுரக்கின்றது. அல்லது குறைவாக சுரக்கின்றது. எப்படி இருந்தும் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த குளுக்கோஸ் இன்சுலினால் எரிக்கக்கூடிய அளவுக்கு ஜீரணிக்கப் படவில்லை. இதனால்தான் அந்த குளுக்கோஸ் இரத்தத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. இதைத்தான் சர்க்கரை நோய் வகை 2 என அழைக்கப் படுகின்றது.

III .வகை 3

இது பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் ஆகும். இந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் 90% பேர் காலம் செல்லச் செல்ல இதிலிருந்து விடுபடுவர். இது வகை 2 ஐ சார்ந்ததாகவே இருக்கும்.

எமது முந்தய பதிவை வாசிக்க: Spirulina Gold Capsules benefits in Tamil

சர்க்கரை நோய் வருவதற்கான  கரணம்

ADVERTISEMENT

➧ தேவைக்கும் அதிகமாக உணவு உண்பது

➧ மன அழுத்தம் காரணமாக கணையம் இயங்காமல் இருப்பது.

➧ அளவுக்கு அதிகமான உடல் எடை

➧ குடும்பத்தில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் உண்டெனில் அந்த பாரம்பரியம் ஒரு கரணம்.

➧ எண்ணை மற்றும் கொழுப்புசத்து மிகுந்த உணவை பயன்படுத்துவது.

ADVERTISEMENT

➧ குழந்தை பிறக்கும்போது 4 கிலோவிற்கு அதிகம் இருந்தாலும் பிற்காலத்தில் வாய்ப்பு அதிகம்

➧ இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருகின்றது

➧ கொழுப்பு அளவுக்கு அதிகம் ஆகும்போது

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

இந்தியாவில் 35% நபர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு தனக்கு இருப்பதே தெரிவதில்லை. திடீர் என ஏற்படுகின்ற விபத்து அல்லது வேறு சில கடுமையான நோய்களுக்கு சிகிட்ச்சை பெரும்போதுதான் சர்க்கரை பாதிப்பு இருப்பது தெரிகின்றது. ஆரம்பத்திலே இந்த பாதிப்பு நமக்கு தெரிய வந்தால் அதை கட்டுப்படுத்த அல்லது முழுமையாக அதில் இருந்து நம்மால் விடுபடமுடியும். இதை வாசிக்கும் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ கீழ்காணும் அறிகுறிகள் தென்பட்டால் அந்த பாதிப்பு உங்களுக்கும் உண்டு என்பதை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டு சர்க்கரை நோயை முறியடித்து ஆரோக்கியமாக வாழலாம். இதோ சில அறிகுறிகள்….

ADVERTISEMENT

➽ அவ்வப்போது  உடலும் மனமும் சோர்ந்து போகும்.

➽ அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிகழ்வு நடைபெறும்.

➽ திடீர் உடல் எடை இழப்பு

➽ உடலில் புண் ஏற்பட்டால் ஆறுவதற்கு தாமதம் ஆகும்.

➽ பாலியல் உணர்வுகள் குறைந்துகொண்டே போகும்.

ADVERTISEMENT

➽ என்னதான் உண்டாலும் அடிக்கடி பசிக்கும்

➽ கண் பார்வை பாதிக்க தொடங்கும்

➽ கை மற்றும் கால் மரபிக்க ஆரம்பிக்கும்

➽ தாகம் அதிகமாகி வாய் வரளும்

➽ சிறுநீர் குழாயில் தொற்றுகள் வரும்

ADVERTISEMENT

➽ ஒருவித பதட்டம் உருவாகும்

சர்க்கரை நோயினால் வரும் பக்க விளைவுகள்

சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல என்பதை நாம் முன்வே பார்த்தோம். சர்க்கரை பாதிப்பால் ஒருவர் இறந்துபோனார் என்ற வரலாறு உலகில் எங்கும் இல்லை. ஆனால் அதன் பக்க விளைவால் உயிரிழந்த நபர்கள்தான் அதிகம். சர்க்கரை பாதிப்பால்என்னென்ன பக்கவிளைவு நோய்கள் வரும் என்பதை காண்போம்.

➼ இதயம் தொடர்பான நோய்கள் உருவாகும்.

➼ இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

ADVERTISEMENT

➼ மூளை நரம்புகள் பாதித்து பக்கவாதம் வரும்

➼ நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.

➼ சிறுநீரக பாதிப்பு உருவாகும்.

➼  பல் மற்றும் ஈறுகள் பாதிப்படையும்.

➼ கண் நரம்புகள் பாதிப்படைந்து பார்வை இழப்பு நிகழும்

ADVERTISEMENT

➼ உடலில் வந்த புண் ஆறாது.எனவே பாதிக்கப்பட்ட உறுப்பை வெட்டி நீக்கவேண்டி வரும்,

➼ தோல் நோய்கள் வரும்

➼ ஞாபக மறதி அதிகரிக்கும்

எந்த சோதனை சிறந்தது?

சர்க்கரை நோயை பொறுத்தவரையில் சாதாரணமாக உணவுக்கு முன்னும், உணவுக்கு பின்னும் அதுபோல சிறுநீரிலும் தான் அதிகம் நபர்கள் சோதனை செய்கின்றார்கள். இந்த சோதனை முறை பெரிய அளவு பலன் தருவதை விட பாதிப்புகளையே அதிகம் தரும் எனலாம். காரணம்  நாம் இரத்த பரிசோதனைக்காக இரத்தம் கொடுக்கும் நேரம் நாம் பதட்டமாக அல்லது எதாவது குடும்ப மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.

அல்லது ஒருநாளைக்கு முன் அதிக மாவுச்சத்து நிறைந்த உணவை உண்டிருப்போம். இந்த சூழலில் நமது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே இந்த பரிசோதனை அளவை விட கடந்த 90 நாள்களில் நமது உடலில் சர்க்கரை அளவு எப்படி இருந்தது என்பதை மிகச் சரியான முறையில் கணிக்கும் அல்லது கண்டுபிடிக்கும் ஒரு அற்புதமான முறைதான் HbA1c  என்ற சோதனை முறை. இந்த முறையினை பின்பற்றும்போது நல்ல உணவு முறையினை கடைபிடித்தால் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு  முன்னேற்றத்தை  நம்மால் உணரமுடியும்.

ADVERTISEMENT

HbA1c ன் அளவு சாதாரணம் 5.7% . சர்க்கரை பாதிப்பு வர வாய்ப்பு 5.7% முதல் 6.4% வரை 6.5% முதல் 7.9% வரை சர்க்கரை நோயாளி 8% ற்கு மேல் நோய் தாக்கம் அதிகம் உள்ளது . மேற்சொன்னது போல உள் உறுப்புகள் பாதிக்க வாய்ப்பு அதிகம். கவனம் தேவை. இந்த HbA1c சோதனையில் அளவில் 1% குறைந்தால் கூட உடளவிலும், மனதளவிலும் பெரிய மாற்றங்கள் நிகழும். குறிப்பாக கண் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நரம்பு பாதிப்பு எல்லாம் 25% குறைய வாய்ப்பு உண்டு.

சர்க்கரை நோயில் இருந்து விடுபட தீர்வு என்ன?

சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து விடுபட மாத்திரைகள் தீர்வு ஆகுமா? இந்த கேள்வி உங்களிலும் எழலாம். மாத்திரைகள் நிச்சயம் உடலுக்கு பிரச்சனைகளை தரும். காரணம் இதற்கு பக்கவிளைவுகள் அதிகம். 328 ற்கும் மேலான மாத்திரைகளை இந்திய அரசே தடை செய்துள்ளது. சரி இந்த பாதிப்பில் இருந்து விடுபட தீர்வு உண்ட? நிச்சயம் உண்டு. அது தான் ON & ON Diaba Life என்கின்ற ஒரு அற்புதமான துணை உணவு. அதை குறித்துதான் நாம் இப்போது பார்க்க உள்ளோம்.

ON & ON Diaba Life

உண்மையில் சொல்லப் போனால் நாம் உண்ணும் உணவுதான் மருந்தாக மாறவேண்டும். ஆனால் இன்று மருந்துகளே உணவாக மாறிவிட்டது. காரணம் தூய்மையான உணவுகள் கிடைக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு Mi Lifestyle Marketing நிறுவனம்  ON & ON Diaba Life என்கின்ற துணை உணவை தயாரித்து வழங்குகின்றார்கள். இந்த  Diaba Life ஆனது இயற்கையாக கிடைக்ககூடிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அவற்றில் முக்கியமானது வெள்ளைப் பூண்டின் அலிசின் என்ற பொருள், மட்டுமல்லாது கருவாப்பட்டை, கொட்டப்பாக்கு, சக்கரைக்கொல்லி, யானைசுவடி, வேம்பு, பாகற்காய், பாலக்கீரை ஆகிய 8 மூலிகைகளில் இருந்து  தயாரிக்கப்படுகின்றது. இந்த தயாரிப்பு கேப்ஸுல் வடிவில் கிடைக்கின்றது. இதை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம்.

Diaba Life யாரெல்லாம்  உண்ணலாம்

⟹ வகை 1 சர்க்கரை நோயாளிகள் எடுக்கலாம் .

⟹ வகை 2 சர்க்கரை நோயாளிகள் எடுக்கலாம்

⟹ சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் உண்ணலாம்.

⟹ பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் எடுக்கலாம்

ADVERTISEMENT

⟹ 7 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Diaba Life எந்த அளவு எடுக்கலாம்?

⤇ பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் தினமும் 1 மாத்திரை எடுக்கலாம்.

⤇ வகை 1 மற்றும் வகை 2 சர்க்கரை நோயாளிகள் காலை 1 இரவு 1 என எடுக்கலாம்.

⤇ HbA1c அளவு 12% ற்கு மேல் சென்றால் 3 நேரம் எடுக்கலாம்.

எமது அடுத்த பதிவை படிக்க: Woman Companion benefits in Tamil

ADVERTISEMENT

இறுதியாக

நட்புக்களே சர்க்கரை நோய் உங்களுக்கு வரவேண்டாம் என்றாலும் அல்லது சர்க்கரை நோயில் இருந்து விடுபடவேண்டும் என விரும்பினாலும் தாராளமாக கமெண்ட்ல் தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு உதவுவோம். அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

சர்க்கரை நோய் முற்றிலும் நீங்குமா என்றால் வகை 2 நீங்க 90% வாய்ப்புகள் உள்ளன. எத்தனை காலஅளவு என கேட்டால் உங்கள் உடல் மற்றும் மன நிலை பொறுத்தது.6 மாத்திலோ அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.  விலை ரூபாய் 2500 மட்டும். பொறுமை மிக அவசியம். நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

 

 

Leave a Reply