மனிதர்களுக்கு இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் உன்னதமானது. மனித உறவுகளின் முக்கியத்துவம் என்பது இன்று பல இடங்களில் புரிதல்களுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த பதிவில் காண்போம். உறவின் அடித்தளம் நம்பிக்கை […]
Continue readingAuthor: Kalai Charal
வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும்
வேலை இல்லா திண்டாட்டமும் தீர்வும் என்ற இந்த பதிவின் வழியாக வேலை இல்லா திண்டாட்டம் என்ற மாபெரும் சவாலை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கலாம். வேலை இல்லா திண்டாட்டம் ஏன்? இன்று நமது இந்திய […]
Continue readingகருவிலிருந்து கல்லறை வரை
உயிர்கள் தோன்றும் இடம் தான் தாயின் கருவறை. கருவிலிருந்து கல்லறை வரை மனிதன் செல்லும் முன் சந்திக்கும் சில்லறை பிரச்சனைகள் ஏராளம், ஏராளம் . கருவுக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட நாட்களில் மனிதனின் வாழ்க்கைப் பயணம் […]
Continue readingஉறவுகளைப் பேணுவோம்
உறவுகளைப் பேணுவோம் என்ற கருப்பொருளைக் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது. உறவுகள் தரும் அனுபவங்கள் மிகவும் இனிமையானது. இந்த இனிய அனுபவம் நமக்கு கிடைத்தது போல், நமது வாரிசுகளுக்கு கிடைக்கவில்லை என்பது […]
Continue readingகாதலில் வெற்றி பெறுவது எப்படி
காதல் என்ற வார்த்தையினை கேட்டவுடன் இளவல்கள் பலரின் மனதிலும் ஆனந்த ராகம் ஒலிக்கும். ஆனால் பலருக்கும் காதலில் வெற்றி பெறுவது எப்படி ? என்பது புரியாத புதிர். காரணம், காதலுக்கும் மற்ற உணர்வுகளுக்கும் வேறுபாடே […]
Continue readingபிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோரின் பொறுப்பும்
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பிள்ளைகள் வளர்ப்பும் பெற்றோரின் பொறுப்பும் என்ற இந்த பதிவில் இக் கலையை குறித்துதான் பார்க்க இருக்கின்றோம். இந்த கலை நமக்கு சரியாக அமைய குழந்தைகளின் மனதை அறிதல் […]
Continue readingஅப்பாவின் அன்பிற்கு ஈடேது ?
ஆயுள் உள்ளவரை தன் மகனை அல்லது மகளை மனதில் சுமக்கும் ஒரு அற்புதமான மனிதரை குறித்துதான், அப்பாவின் அன்பிற்கு ஈடேது ? என்ற இந்த பதிவில் நாம் வாசிக்க இருக்கின்றோம். அப்பாவின் அர்த்தம் சரியாக […]
Continue readingஅன்பின் சிகரம் அம்மா
அன்பின் சிகரம் அம்மா ! என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடினால் அகராதியில் தான் கிடைத்திடுமோ ? அளவு கடந்த அன்புக்கும், எண்ணில் அடங்கா தியாகத்துக்கு, தன்னலமற்ற அன்புக்கும் ஒரே சொந்தம் அம்மா தான். அம்மாவுக்கு […]
Continue readingஇயற்கையின் முக்கியத்துவம்
இயற்கை என்பது இறைவன் மனிதனுக்கு கொடுத்திருக்கும் வரம் எனலாம். எனவே இயற்கையின் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆனால் நாமோ இயற்கையை அழித்து […]
Continue readingஇன்றைய சூழலில் மனித நேயம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற அன்பு செயல்களின் வெளிப்பாடே மனித நேயம். இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் மனிதன் மனிதனை மதிப்பதும், அவனை மாண்புடனே நடத்துவதுமே மனிதநேயம். முற்காலங்களில் பூமிப்பந்தில் மலிந்து கிடந்த மனிதநேயம் […]
Continue reading