இந்த பகுதியில் பொதுவான பொது அறிவு வினாக்களும், இயற்கை சார்ந்த,அறிவியல் தொடர்பான,மாநிலங்கள் தொடர்பான,விளையாட்டு சார்ந்த பொது அறிவு வினாக்களும் அதற்கான விடைகளும் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. பொது அறிவு வினாக்களும் அதன் விடைகளும் 1. […]
Continue readingநினைத்ததை அடைய கனவு காணுங்கள்
வெற்றி என்ற இமயத்தை தொட வேண்டுமெனில் பல படிக்கட்டுகளை கடந்து சென்றாக வேண்டும். அதில் அடிப்படையான தன்னைஅறிதல், மனதும் – அதன் ஒப்பற்ற சக்தியும், ஆல்ஃபா – தியானம், வார்த்தையின் சக்தி, இலக்கை […]
Continue readingஅபார வெற்றிபெற இலக்கை உருவாக்குங்கள்
வாழ்கை என்பது ஓர் நெடும் பயணம். இதில் எல்லோரும் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பதற்காகவே ஓடுகின்றனர். எல்லோரும் வெற்றி பெற்றார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஏன் வெற்றி பெறவில்லை என்றால் தனக்கென ஓர் இலக்கை […]
Continue readingவார்த்தையின் சக்தி வாழ்க்கையை மாற்றிவிடும்
அன்பு நட்புக்களே வணக்கம். நமது வாழ்க்கையில் முனேற்றங்களும், பண வரவுகளும் அனேக நேரங்களில் தடைபடுவதற்கு நமது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளும் மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. வார்த்தையின் சக்தி . இது எத்தனை […]
Continue readingநீங்களும் ஆல்ஃபா தியானம் பழகலாம்
நீங்களும் ஆல்ஃபா தியானம் பழகலாம். நமது ஆழ்மனதை நாம் ஆழ வேண்டும் எனில் அதை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக அதை கட்டுப்படுத்த நாம் நினைத்தால் நம்மால் முடியாமல் போகலாம். ஆழ்மனதை தனது […]
Continue readingமனதும் அதன் ஒப்பற்ற சக்தியும்
நீங்கள் மனத்தைப்பற்றி முதன்முதலாய் தெரிந்துகொள்ளும் நபராய் இருந்தால், மனதும் அதன் ஒப்பற்ற சக்தியும் என்ற பதிவின் வழியாக மனமா? அப்படி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? போன்ற பல கேள்விகள் உங்களுள் எழும். […]
Continue readingவெற்றி என்ற இமயத்தைத் தொட வேண்டுமா ?
வாழ்வில் வெற்றி என்ற இமயத்தைத் தொட வேண்டுமா ? இந்த ஒரு கேள்வி உங்கள்முன் கேட்கப் பட்டால் அதற்கு, உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சற்றும் தயங்காமல் வருவது “ஆம்” என்ற பதிலாகவே இருக்கும். […]
Continue readingநன்றி உணர்வால் வாழ்வில் வெற்றிகளை குவிப்போம்!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது. அன்றே மறப்பது நன்று.என்கிறது திருக்குறள். நன்றி உணர்வால் வாழ்வில் வெற்றிகளை குவிப்போம்! ஆம் நன்றியுணர்வு என்பது மிக முக்கியமான ஓர் உணர்வு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிக உயரத்தை […]
Continue readingநினைத்ததை விரைவில் அடைய வேண்டுமா?
இது என்ன கேள்வி? யாராவது நினைத்ததை அடைய வேண்டாம் என நினைப்பார்களா? என உங்கள் மனம் ஆதங்கப்படுவதை என்னால் உணர முடிகிறது. நாம் அவ்வாறு நினைத்த விஷயங்கள் ஏன் நம்மால் அடைய முடியவில்லை என்றால், […]
Continue readingஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம்
ஆழ்மனதின் அற்புத சக்தியால் வெற்றிகளை குவிப்போம் என்ற பதிவின் வழியாக”வாழ்க்கை என்பது ஒரு கலை” இந்த அரிய கலையை, கலை நயத்துடன் அணுகத்தெரியாமல், வாழ்வை புரிந்துகொள்ள இயலாமல், இயற்கை வரமாக வழங்கிய இந்த இனிய […]
Continue reading